Wednesday 26 January 2011

கடன்காரன்

 எவன் ஒருவன் கடன்னை ஒழுங்காக செலுத்துகிறானோ,
அவனே அதிக கடனால் அவதிபடுகிறான்!

1 comment:

  1. 1. உலகத்திலேயே சிறந்த மனிதன் யார்?

    " வறுமையிலும் நேர்மையாக இருப்பவன்"

    2. கொடிய பாவம் எது ?
    பெற்ற உதவியை உணராமல் அவர்களையே
    உதாசீனப்படுத்துவது.

    3. யார் சமுதாயத்தில் மதிக்கப்படுகிறார்கள்?
    மற்றவரிடம் கொடுத்த வாக்கை, அவர்கள்
    மனம் நோகாமல் உரிய நேரத்தில்
    செயல்படுத்தப்படுபவன்.

    4. இருந்தால் துன்பம்?
    நோயும், கடனும்

    5. i.யார் பிழைக்க தெரிந்தவன் ? ii. யார் பிழைக்க தெரியாதவன் ?
    i. சிறிதளவு சம்பாதித்தாலும் சிறிது சேமித்து வைப்பவன்.
    ii. பெரிதளவு சம்பாதித்தாலும் சிறிதும் சேமிக்க தவறியவன்

    ReplyDelete